யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ்மா அதிபர்...
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கின்றது என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இன்று காலை சபாநாயகரால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட...
இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு நாளை மறுதினம் ஞாயிறன்று பயணமாகவுள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமானத்திலேயே முதலாவது யாத்திரிகர்கள் குழு பயணமாகவுள்ளது. இக்குழுவில்...