- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

படையெடுக்கும் அனைத்து எதிரிகளை எங்கள் ராணுவம் பந்தாடும், இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் : சீன அதிபர்

ராணுவ பலத்தில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துவரும் க்சி ஜின்பிங் முப்படைகளின் தலைமையகமான மத்திய ராணுவ...

இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர்

இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிகளவானோர் ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை...

கருணாவின் அழைப்பு – இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்  :  ஏ.எல்.நிப்றாஸ்

யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும். குறிப்பாக இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம், அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று...

அரசியலுடன் தொடர்பில்லாத தமது குடும்பத்தினர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகின்றனர் : நாமல்

அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டே...

நீதிபதியின் உயிரை சிங்கள பொலிஸார் தனது உயிரைக் கொடுத்து  காப்பாற்றியுள்ளார் : ஆளுநர்

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வந்ததாக கூறப்படும் நபர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்துள்ளாதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பாதுகாப்புப் படை பிரிவின்...

மீண்டும் பேசப்படும் வசீம் ,ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம்

அர்ஜுன் அலோசியசிடம் லஞ்சம் பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை காப்பாற்ற தற்போது வஸீம் தாஜூதீனை அரசாங்கம் அழைத்து வந்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார். நேற்று பேருவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய அவர் .. சற்றுமுன்னர் இங்கு உரையாற்றிய நாமல் எம் பி "வஸீம் தாஜுதீனின் மரணம் கொலை என்றார்கள், பின்னர் யோஷித கொன்றதாககூறினார்கள், பின்னர் நான் என்றார்கள், இப்போது எனது தாய் என்கிறார்கள். அடுத்தது எனது பாட்டி என்பார்கள்" என கூறினார். உண்மையில் இதில் வேடிக்கையான் விடயம் என்ன என்றால் அராசாங்கத்திற்கு நெருக்கடியான நிலமை வரும் போது ஆரசாங்கத்தைஅந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வஸீம் தாஜுதீன் வருவார் என்பதே உண்மையாகும். இதனை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டுகொள்ளோம்.தற்போது அரசுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.அலோசியஸிடம் லஞ்சம் வாங்கி ரவி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.அவரை காப்பாற்றவும் மக்கள் மனங்களை திசைதிருப்பவும் நல்லாட்சிக்கு தற்போது மஹிந்த குடும்பம் தேவைப்படுகிறது. அதனால் தற்போது தாஜுதீன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த படம் இன்னும் சில வாரங்களுக்கு வெற்றிகரமாக ஓடும் நாம் அவற்றைகண்டு பயப்படப் போவதில்லை ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

Latest news

- Advertisement -spot_img