- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

3000 கோடி உள்ளவர் 320 கோடிக்கு ஆசைப்படுவாரா? ஏ.எச்.எம்.பூமுதீன்

சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.சம்பவம் அல்லது செய்தி இதுதான். மஹிந்த ஆட்சியிலும் இதே சம்பவம் - இதே...

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது : மஹிந்த

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட...

ஆனந்த சாகர தேரருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன் : அமைச்சர் றிஷாட்

  ஊடகப்பிரிவு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில்...

கல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது…

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் இரண்டு...

மஸ்­ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினர் அராஜக நடவடிக்கை – 3 இளை­ஞர்கள் உயி­ரி­ழப்பு

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ஸ­லத்­தி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் இஸ்ரேல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய பாது­காப்புக் கெடு­பி­டி­களை நீக்­கு­மாறு கோரி பலஸ்­தீ­னர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரிய போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  இதன்­போது குறித்த போராட்­டத்தை கலைக்க இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர்...

Latest news

- Advertisement -spot_img