சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.சம்பவம் அல்லது செய்தி இதுதான்.
மஹிந்த ஆட்சியிலும் இதே சம்பவம் - இதே...
யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட...
ஊடகப்பிரிவு
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில்...
மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் இரண்டு...
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள புதிய பாதுகாப்புக் கெடுபிடிகளை நீக்குமாறு கோரி பலஸ்தீனர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த போராட்டத்தை கலைக்க இஸ்ரேலிய இராணுவத்தினர்...