- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கடந்த கால அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது:வத்தளையில் அமைச்சர் ரிஷாட் 

சுஐப் எம். காசிம் சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே  இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று  அகில இலங்கை மக்கள்...

‘‘திருமணம் என்பது எனது வழிமுறை; இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ – நபிமொழி

  படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி விலக்கு அல்ல. ‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில்...

தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுப்பதற்கு சிங்கள மக்களுக்கும் உரிமை உள்ளது: சுமனரத்ன தேரர்

புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.   நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு விவகாரம் -நான் பின்வாங்கியிருந்தால் உயிரிழப்பு நஷ்டஈடு கூட கிடைத்திருக்காது : மரிக்கார்

அஷ்ரப் ஏ சமத் மீத்தொட்டமுல்லைகுப்பைமேடுசரிந்துவிழும்போது,அதிகமானவலைப் பின்னல் அமைப்புக்களும் மற்றும் ஊடகங்களும் தன் மீதுகுற்றம் சுமத்தியதாகவும், இக்குற்றங்களுக்கு இலக்காகிபின்வாங்கியிருந்தால் உயிரிழப்புக்காகவழங்கப்படும் நட்டஈட்டுத் தொகைஉட்பட ஏனைய நிவாரணங்கள் கிடைத்திருக்காதென்றுபாராளுமன்றஉறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.  மீத்தொட்டமுல்லைகுப்பைமேட்டுச் சரிவினால் ஏற்பட்டஒருஉயிரிழப்;பிற்கு 10...

நாட்டில் போர் முடிவுக்கு வந்த போதிலும் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை : பிரதமர்

  நாட்டில் போர் முடிவுக்கு வந்த போதிலும் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சகல நாடுகளும் எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பொது நோக்கத்துடன் பிராந்தியம் என்ற வகையில் வலுவாக...

Latest news

- Advertisement -spot_img