சர்வதேசம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற முத்திரையை குத்தி அழகு பார்த்து கொண்டிருக்கின்றது. இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற ஒரு மார்க்கமாகும். அப்படியான ஒரு மார்க்கத்துக்கு மக்கள் மத்தியில் இவ்வாறு முற்று முழுதாக எதிரான...
நாங்கள் முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப் பெரும் தவறு. தற்போது அத் தவறை சரி செய்து முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல் வாதிகளை விடுத்து...
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை...
புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹிஅத்த கண்டிய...
ஊடகப்பிரிவு
சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான...