தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், முக்கிய நிபந்தனைகள் அடங்கிய விசேட அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விரைவில் கையளிக்கவுள்ளனர்.
இந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை முழுமையாக நம்புகின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் நான் இணைந்து செயற்படத் தடை ஏதுமில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்...
சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து தனது தலைமைப் பதவியினை அஞ்சலோ மெத்தியூஸ் இராஜினாமச் செய்துள்ளார் , இவர் நேற்று காலை தேர்வுக்கு குழுத்தலைவர் சனத் ஜெயசூரியவை சந்தித்து...
முஸ்லிம்கள் நிதானமாகவும் தூரநோக்குடனும் செயற்படுவதன் மூலமே 1200வருடங்களாக எமது மூதாதையர்கள் கட்டிக்காத்த இன சௌஜன்யத்தைப் பேண முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரான என்....
மன அமைதியைப் பெறவும், உடல் நலத்தைப் பேணவும் மனிதனுக்கு இஸ்லாம் உன்னத நெறிகளை வகுத்துள்ளது. உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று போதித்த இஸ்லாம், உண்பதிலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று...
எம்.ஜே.எம்.சஜீத்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வந்த இணையத்தள ஊடக அலுவலகம் மீது இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது என சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா...
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தலைவர் கோலியுடனான ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி...
ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில் இன்று காலை சிலோன் முஸ்லீம் ஊடக வலையமைப்பின் காரியாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட்ட தாக்குதலை லண்டனில் இயங்கி வரும் லங்கா புரண்ட் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கின்றது.
" உண்மைக்...