- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை:எம்.ஏ.சுமந்திரன்

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே...

ஹமீத் அவர்களுக்கு ஞானம் பிறந்ததன் மர்மம் என்ன?

                வை.எல்.எஸ் ஹமீதின் பதிலாக்கம் – 02 யின் மீதான பார்வை   வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல்...

லசித் மலிங்க நாளைய போட்டியில் விளையாட மாட்டார் :இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் 48 மணித்தியாலங்கள்...

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டடம் இலங்கையில்….

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது.   இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த...

பெரியமடு மகிளங்குளம்- பள்ளமடு பாதை அமைச்சர் றிசாட் அவர்களினால் இன்று திறந்து வைப்பு

-ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம்...

முதலமைச்சர் தலைமை தாங்குவாராயின் எனது கட்சித் தலைமையை வழங்காத தயார் : வீ.ஆனந்தசங்கரி

பாறுக் ஷிஹான்-   வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் முதலமைச்சர் இல்லத்தில் நேற்றிரவு (30) திடீர் சந்திப்பு நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், முதலமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img