சுஐப் எம். காசிம்
தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம்...
ஆர்.ஹஸன்
ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி...
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
தற்போது பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை...
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 வட மாகாண சபை உறுப்பினர்களிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை நடவடிக்கை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட...
மாகாண சபைகளின் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பது ஜனநாயக விரோத செயலாகும். இதனை முஸ்லிம் முற்போக்கு முன்னணி கூட்டு எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எதிர்க்கிறது...
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசி ஒரு முடிவெடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
ராணுவ பலத்தில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துவரும் க்சி ஜின்பிங் முப்படைகளின் தலைமையகமான மத்திய ராணுவ...
இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகளவானோர் ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை...
யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும். குறிப்பாக இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம், அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று...
அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டே...