கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்காவது மாடியில் குறைபாடுகளுடன்...
உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பேரணியாக முதலமைச்சரின்...
தெரு விளக்கில் மறைந்து இருக்கும் தேசியப்பட்டியல்
அட்டாளைச்சேனையின் காலையும் தலையையும் வெட்டி நடுப்பகுதியில் மட்டும் 30 தெருவிளக்குகள் போடபட்டுள்ளன இதனால் ஊரின்...
ஊடகப்பிரிவு
இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு ஒன்று அடுத்த மாதம் டாக்கா பயணமாகின்றது.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான...