- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எம் சமூகத்திற்காக ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துவிட்டது: சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்...

இழப்பீடுகளை தருகின்றோம் என்ற பொய் வாக்குறுதியையாவது இவ்வாட்சியாளர்கள் தந்துள்ளார்களா? 

     நல்லாட்சி அரசாங்கத்தில் இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது ! தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இவ்வரசு பொறுப்பேற்று  சீர் செய்து வழங்குவதுடன் அவர்களுக்கான இழப்பீடுகளையும்...

சொல் ஒன்று  செயல்  வேறாக இருந்தால் இன நல்லுறவு தழைக்காது :அமைச்சர் றிஷாட் பதியுதீன்

ஊடகப்பிரிவு சொல்லொன்று செயல் வேறாக  தமிழர்களும் முஸ்லிம்களும் நடந்துகொண்டால் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஒரு போதும் தழைத்தோங்கப்போவதில்லை என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிக்சோலையில் 378வது சதொசக் கிளையைத் திறந்து வைத்த பின்னர். இடம்பெற்ற...

Latest news

- Advertisement -spot_img