- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த...

பட்டம் பதவிகளுக்கு சோடை போபவரா அமைச்சர் றிசாத் பதியுதீன் ?

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' (அமைச்சர் றிசாதிற்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது என்ற கட்டுரைக்கான பதில் கட்டுரை) முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்  கடந்த அரசு ஆட்சிக்காலத்தில் ஆட்கடத்தல் ,கிறிஸ்மனிதன் பலசேன அச்சுறுத்தல் என்பன இருந்ததை நாம் அனைவரும் அறிவோம் ரமழான் மாதத்தில்...

இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவால் வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவசகுடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்தநிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதிவழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில் எந்த தொடர்புமில்லையுமெனஎனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல்...

கட்டாரில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் : அமைச்சர் ஜோன்

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இலங்கையின் சுற்றுலா துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்...

இராணுவத்தினர் மூலம் அடக்கப்படவுள்ள இனவாதச் செயற்பாட்டாளர்கள் : ஜனாதிபதி

 நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்...

Latest news

- Advertisement -spot_img