- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாம் இனியும் பொறுக்கத்தயாரில்லை : பாராளுமன்றில் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ரிஷாட்

  ஊடகப்பிரிவு  முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு நிலையை ஆராய அம்பாந்தோட்டை சென்ற ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அம்பாந்தோட்டைக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் சீர்குலைந்த அம்பாந்தோட்டை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான...

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக அமைச்சர் றிசாட்; சாகலவிடம் தெரிவிப்பு

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்தல் ஊடகப்பிரிவு நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை...

ஐ.நா. வின் திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் : பிரதமர் ரணில்

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திரவளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான...

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்ட திருத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு...

இஸ்ரேலுக்கு அடிபணியும் இலங்கை…?

ஏ.எச்.எம்.பூமுதீன்   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர...

அ.இ.ம.கா. இன் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக மொஹம்மட் பாயிஸ் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (04) வழங்கி வைத்தார். 2006 ஆம்...

Latest news

- Advertisement -spot_img