- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில்: பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரசியல் யாப்பு...

சம்பிக்க ரணவக்கவை அரசில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மு.கா. கூறுவது வியப்பாக உள்ளது:எம்.எஸ்.உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத் புதிய ஆட்சியை கொண்டுவருவதற்கு முழு ஆதரவையும் வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்காமல் கடந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களும், கடன் வசதிகளும்..

ஊடகப்பிரிவு   இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் மேற்கொள்ள...

தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட்...

காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ராக்கெட் வீச்சு நடந்தது. அதைத் தொடர்ந்து காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது....

சைட்டம் மருத்துவ கல்லூரி விவகாரம் – முடிவில் 50 வீத பங்களிப்பு

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அரசாங்கம் அதனில் 50 வீத பங்களிப்பை செலுத்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். நல்லாட்சியின் ஜனநாயக சுகந்திரத்தை...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க விசேட கலந்துரையாடல்

நாட்டில் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. அத்துடன், இரத்தினபுரி, களுத்துறை,...

மோசமாக மைதானத்திற்குள் நடந்து கொண்டால் உடனடியாக வெளியேற்றும் அதிகாரம் நடுவரிடம்…

கால்பந்து போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் எதிரணி வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை கொடுக்கப்படும். சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டால் உடனடியாக மைதானத்தில்...

சூத்திரதாரியை பொலிசார் பாதுகாத்திருப்பது தொடர்பில் நல்லாட்சித் தலைவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்:அமைச்சர் றிஷாட்.

  சுஐப் எம் காசிம்.     “நாங்கள் எதிர்ப்பில்லை – பிணை கொடுங்கள்!, பிணை கொடுங்கள்” என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாசகாரி ஒருவருக்காக பொலிசார் மன்றில் கெஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் கபடத்தனமான செயலொன்று இந்த நல்லாட்சியில்...

Latest news

- Advertisement -spot_img