- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இறை வணக்கத்தை தொடருவோம், குறைகளை அகற்றுவோம்..

அடடே... அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே...’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா.... ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது...’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே...

இவ்வாட்சி மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதனை ஜனாதிபதி தன் வாயாலேயே ஏற்றுக்கொண்டுள்ளார் :நாமல்

ஆட்சியை கவிழ்க்க இனித்த சமூக வலைத்தளங்கள், இன்று ஆட்சிய விமர்சிக்கும் போது கசக்கின்றதா?     தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறித் திரிவதானது இவ்வாட்சி...

வன்னி  வைத்தியசாலைகளை மேம்படுத்த ரிஷாட்டின் கோரிக்கைக்கமைய ராஜித பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு

  ஊடகப்பிரிவு புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும், மருத்துவ உபகரணத் தேவைகளுக்காக நிதி உதவியையும் அமைச்சர் ராஜித சேனாரட்ன...

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி அபாரவெற்றி

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது. இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று காலியில் ஆரம்பமாகியது. இதன் முதல் போட்டியில்...

கருத்தொருமிப்புடன் செயலாற்றி யாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்: அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல...

வெளிவத்த பகுதியில் வேன் விபத்து – 19 பேர் காயம்

க.கிஷாந்தன் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை ரில்பொல பிரதான வீதியில் வெளிவத்த பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 30.06.2017 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல்லேகட்டுவ...

    வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

    குற்றச் சாட்டு – 01 எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? பதில் ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால்...

தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது :சஜித் பிரேமதாச

நாட்டின் தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது எனவும் கடந்த அரசாங்கம் கொள்ளையிட்டு நிரப்பிக்கொண்ட உண்டியல்களை மக்கள் மயப்படுத்த போவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சீகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 31ஆவது முன்னுதாரண...

அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழா வடக்கில் : அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய...

முதலில் இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் : நாமல் ராஜபக்‌ஷ

இனவாதத்தை கக்கும் அமைச்சர்களைஅரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு சட்டம் போடுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக கூறியவர்கள் இப்போது அவர்களின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதால் செய்வதுஅறியாது முழித்துக்கொண்டு உள்ளனர்.   நாட்டில் எல்லா துறைகளிலும் பிரச்சினைகள் தலை துக்கியுள்ளன. தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசாங்கம் அதனைவருடக்கணக்கில் பிற்போட்டு வருகிறது. இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்திக்கொண்டு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் சட்டம்போடுவதால்ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு டெங்குநோய் அதிகரித்துள்ளது.வைத்திய சாலைகளில் மக்கள் கட்டில்கள் இல்லாமல் நிலத்தில்படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியை நிர்ணயிக்க முடியாது சுகாதாரஅமைச்சை நிருவாக செய்ய தெரியாத விருதுபெற்ற நிதி அமைச்சரும் சுகாதாரஅமைச்சரும் இந்த நாட்டில் மட்டுமே  இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இன்று அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

Latest news

- Advertisement -spot_img