- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும் : பொது பல சேனா அமைப்பு

ஞானசார தேரரை கொலை செய்து விட திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குருநாகல் விகாரை ஒன்றில் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வழங்கிய போதே பொதுபல சேனா...

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஏற்படும் ஒற்றுமையினால் மாத்திரமே அதிகாரங்கள் கிடைக்கப் பெறும்

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகள் இருந்தும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் கஹட்டோவிட்டாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்ற சியனே மீடியா...

சட்டத்தைக் கையிலெடுத்து ஆடும் தேரரை அரசாங்கம் அடக்குவதற்கு ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை?

சுஐப் எம் காசிம் அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக்...

Latest news

- Advertisement -spot_img