- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரோகிங்ய முஸ்லிம்கள் மீதான அமைச்சர் ஹக்கீமின் நீலிக் கண்ணீர்

                     அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து ரோகிங்ய...

கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம்

தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக...

தோப்பூர், களநிலைமைகளை அமைச்சர் றிஷாட் நேரில் சென்று ஆராய்வு

அமைச்சின் ஊடகப்பிரிவு தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (2017.05.19) விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள்...

முகமாலை சம்பவம் -தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நாங்கள் கருதக் கூடாது: பொன்சேகா

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாளைய தினம் தனியாக படை வீரர்களை நினைவுகூர மேற்கொண்டுள்ள நடவடிக்கை அருவருக்கத்தக்க நடவடிக்கை என முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம்...

இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகம். ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் உலர் பேரீச்சம் பழத்தைச் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு...

இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது..?

இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது.  அதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு...

புதன்கிழமை சகவாழ்வுக்கான தினமாக பிரகடணம் செய்து பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்போம்!

அன்பின் உறவுகளே! முஸ்லிம்களுக்கு எதிரான காவித் தீவிரவாத அடாவடித்தனம் எல்லை மீறிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இதுவரை நாம் ஒரு சமூகமாக எதைச்செய்துள்ளோம் என்று நோக்கினால் முகநூலில் சில பதிவுகளை பகிர்வதைத் தவிர வேறு எதையும்...

சட்டத்தை கையிலெடுத்துள்ள இனவாதத்தேரர்களை கட்டுப்படுத்துங்கள்:பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட செயலக...

Latest news

- Advertisement -spot_img