ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வென்றது.
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது....
கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் அதிகளவில் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் எவ்விதமான நேரடி விமானச்சேவையும்,...
நாம் தனிக்க விடப்பட்ட போதுதான் எம் தனித்துவ இயக்கமான முஸ்லீம்காங்கிரஸ் உருவானது,
இதை கூட தவம் அறியவில்லை என்பது மன வேதனை.
நண்பர் தவம் அறிய,
வடக்கு கிழக்கு முஸ்லீம் சமுகம் தமிழ் தேசிய வாதிகளால் வடக்கிலிருந்து...
நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் பாவமான காரியங்களை செய்து விடுகிறோம். இது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் பாவம், விலக்க முடியாத ஒன்றல்ல.
ரமலான் நோன்பில் இன்று முதல் ‘மஅஃபிரத்’...
றிஸ்கான் முகம்மட்
இந்நாட்டுக்கு சொந்தக்காரர் சிங்களவர்; ஏனையோர் வெளியார்; சிங்களவரின் நல்லெண்ணத்தால் நீங்கள் வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்;
- ஞானசார தேரர்
இது சிங்கள, தமிழ், முஸ்லிம்...
அஸ்லம் எஸ்.மௌலானா
வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டிய தேவையுடைய சக்திகளினால் சில பெளத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்கள் ஊடாக சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன...
அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் பரப்பும் நடவடிக்கைகளில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்த பொதுபல சேனா அமைப்பானது சிலகாலம் அமைதியானது.
இதன் தலைவர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அமைதியாக இருந்த...