- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை : றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

ஊடகப்பிரிவு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர்...

இந்திய பிரதமரின் மலையக விஜயம்-தனிப்பட்டு செயற்படும் அதிகாரம் எந்தவோர் மலையக கட்சிக்கும் இல்லை: பிரதீபன்

க.கிஷாந்தன் அட்டனுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் ஸ்ரீ. நரேந்திரமோடியை இலங்கை அரசின்  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் வரவழைக்கின்றனர். மாறாக நாங்கள் தான் இந்திய பிரதமரை வரவழைக்கின்றோம் என மலையகத்தின்...

விலையை வேண்டுமென்றே அதிகரித்தால் சட்ட நடவடிக்கை: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

ஊடகப்பிரிவு வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு...

பலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்...

இறைவனின் அற்புதமான படைப்பு மனிதன்

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். ஆனால் இறைவனின் படைப்பில் மிகவும்...

மூடிய மூத்தம்மாவும் – பெஷன் பேத்தியும்

Mohamed Nizousமூத்தம்மா  சீத்தையால் போத்தி உடுத்தா பேத்திம்மா பீத்திக்கிட்டு அபாயா உடுக்கா மூத்தம்மா முகம் தவிர முழுதும் மறையும். பேத்திம்மா பெஷன் அபாயா பெண்ட் விளங்கும். ஓலை வேலி உம்மம்மா உள்ளே இருந்தா பெரிய மதில் வீட்டுக்குள் பேத்தி இருக்கா ஓலை வேலி உம்மம்மாவின் இரும்புக் கோட்டை ஆளேதும் அணுக முடியா அபாயக் கோட்டை பெரியமதில் தடைதாண்டி பேத்தி போணில் நரிகள் பல நுழைகிறன நவீன...

பேரீச்சம் பழத்திற்கு புதிதாக எந்த வரியும் கிடையாது : முஜீபுர் றஹ்மான்

 நோன்புக்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு கூட அரசாங்கம் வரி விலக்களித்துள்ளது – முஜீபுர் றஹ்மான் பேரீச்சம் பழத்தின் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக ஜேவிபி பாராளுமன்ற அங்கத்தவர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து...

Latest news

- Advertisement -spot_img