ஊடகப்பிரிவு
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார்.
அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர்...
க.கிஷாந்தன்
அட்டனுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் ஸ்ரீ. நரேந்திரமோடியை இலங்கை அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் வரவழைக்கின்றனர்.
மாறாக நாங்கள் தான் இந்திய பிரதமரை வரவழைக்கின்றோம் என மலையகத்தின்...
ஊடகப்பிரிவு
வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு...
இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்...
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். ஆனால் இறைவனின் படைப்பில் மிகவும்...
நோன்புக்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு கூட அரசாங்கம் வரி விலக்களித்துள்ளது – முஜீபுர் றஹ்மான்
பேரீச்சம் பழத்தின் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக ஜேவிபி பாராளுமன்ற அங்கத்தவர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து...