- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புனித நோன்பை கடைப்பிடித்து, மனித மாண்பை போற்றுவோம்..

இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு. நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை...

அனர்த்தம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நோய்கள் தொற்றுவதில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.  மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் இதனை நோய்கள் தொற்றுவதை...

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதுடன் 86 பேர் காணாமல்போயுள்ளனர். குறிப்பாக களுத்துறையில் மாவட்டத்தில் மாத்திரம்...

10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஐக்கிய தேசிய கட்சி: கபீர் ஹசீம்

  10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்து வருகின்றது.   இதன் முதற்கட்டமாக பத்தேகம மற்றும் பஸ்ஸர ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர்...

வட–கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்படவேண்டும்:எம்.எஸ்.உதுமாலெப்பை

பொத்துவில் மேலதிக நிருபர் நமது நாட்டில் சிங்கள, தமிழ் சமூகங்களோடு இணைந்து  அமைதியாக வாழும் முஸ்லிம் மக்களை இனவாத சக்திகள் அச்சுறுத்தி வருவதுடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகமான காணிகளை பலாத்காரமாக பெறுவதற்கும், முஸ்லிம் மக்களின்...

சதொச நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படுமென கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்: அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு லங்கா சதொச நிறுவனம் ஒரு போதும் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார்.  லங்கா சதொச மற்றும் ஹேமாஸ் நிறுவனம் இணைந்து நடாத்திய வாடிக்கையாளர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோhர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு...

மனிதனின் கண் புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது..

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். மனிதனின் கண் புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது. கண்ணில் ஒரு திறப்பு உள்ளது. அதற்கு கண்மணி என்று பெயர். ஒளியை பெற்று கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும்...

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் மூன்று புதிய உடன்படிக்கைகள்…

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர்...

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம்: பொதுபல சேனா அமைப்பு

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்பதற்காக அவரை வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என...

எங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் ஜெனீவா வரை சென்று நாம் நியாயம் கேட்போம் :அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : சொல்வது ஒன்று. செய்வது வேறாக இருக்கின்றது-அமைச்சர் ரிஷாட் ஊடகப்பிரிவு 'வாருங்கள், குடியேறுங்கள், முழுஉதவிகளையும் நல்குகின்றோம்' என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள் அழைக்கின்றார்கள். அதே நேரம் குடியேறச் செல்லும்போது அதே கட்சியை சேர்ந்த இன்னும்...

Latest news

- Advertisement -spot_img