- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள்:அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்...

சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று…

ஊடகப்பிரிவு இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்களின் காலடிக்கு வந்து,...

இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்…

மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு...

சீரற்ற காலநிலையினால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாகவும்,112 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஒரு இலட்சத்து 14...

தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான சேவை லண்டனிலிருந்து மீண்டும் தொடங்கியது

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸின் கணினி சேமிப்பகம் நேற்று(சனிக்கிழமை) திடீரென முடங்கியது. இதைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரூ, காட்விக் மற்றும் பெல் ஃபாஸ்ட் விமான நிலையங்களில் இருந்து புறப்பட...

வவுனியாவில் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு

  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும்...

பொம்மலாட்டம் – இனவாதத்தை ஆட்டுவிப்பது யார்? –

தூங்குகின்ற போது சிலர் உரிய நேரத்தில் தானாகவே கண்விழித்து விடுவார்கள். இன்னும் சிலர் அலாரம் வைத்து கண்விழிப்பார்கள். அநேகர் அலாரம் ஒலி எழுப்ப எழுப்ப அதனது ஒலியை நிறுத்தி விட்டு, சிறுதூக்கம் கொள்வார்கள்....

லண்டனில் பிரபல தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்..?

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர். அதேசமயம்,...

இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை !!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் அசாதாரண நிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் என்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை சற்றைக்கு முன்னர் இலங்கை கட்டிடவியல் ஆராய்ச்சி...

Latest news

- Advertisement -spot_img