முஸ்லிம் சமூகம், கற்றுக் கொண்ட பாடங்களை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும்.
இன்று, நம் நாட்டின் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏரளமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வில்பத்துவிலும், அம்பாரை மாணிக்கமடுவிலும் முஸ்லிம்களை முடக்குவதற்கான பாதைக்கு அடிக்கல்...
அஷ்ரப் ஏ சமத்
இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று கொழும்பு அலறி...
மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான...
வடகொரியா நாடு தனது அண்டைய நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி...
மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பீ பி அபயகோனை 27 ஆம் திகதி (இன்று) அழைத்துச் சென்று வர்த்தமானிப் பிரகடன அறிவிப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என பகிரங்கமாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மு கா...
போராட்டத்தில் ஈடுபடுவர்களை எட்டியும் பார்க்காமல் மூடிய அறைக்குள் கூட்டமா?
கொடூர வெயிலிலும் கட்டாந்தரையிலும் குந்தியிருந்து மண்ணை மீட்பதற்காக 32 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை வந்து எட்டிப்பார்க்காமல் முசலிக்கு வந்து மூடிய...