- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கைத்தொழில்...

தமிழ் மக்களினைப் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும்

“முஸ்லிம்களது பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்”-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டு  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்...

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு...

பிரதமர் ரணில்; இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை புதுடெல்லியில் உள்ள தாஜ் பெலஸ் விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்...

கொரிய தீப கற்பத்தில் போர்ப் பதட்டம்..

ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு...

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கு திறந்துவிட ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு

- ஊடகப்பிரிவு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல் அருகில் தனியார் காணி அருகில் குழாய் கிணறு அமைத்து கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பாவனைக்கு நீரை பெற்றுக்கொள்கின்ற போதும் அங்கு வாழும் மக்களுக்கு நீர்ப்பாவனைக்கு கடற்படையினர் அனுமதி மறுத்துவருவதாகவும் எனவே...

நிஜ வாழ்க்கை

Mohamed Nizous உயர்தரம் வரைக்கும் ஒன்றாய்ப் படித்தோர் நுங்கு தொடக்கம் நூடில்ஸ் வரைக்கும் பங்கு போட்டு பழகித் திரிந்தவர் அப்புறம் பிரிவார் ஆளுக்கொரு திசை. இரண்டு தசாப்தம் விரண்டு ஓடும். நாற்பதைத் தாண்ட ஞாபகம் தளிர் விடும். கூடப் படித்த குட்டிகள் பொடியன்கள் தேடிப் பார்க்க நாடும் மனசு. பள்ளி ஞாபகம் பனியாய்க் கொட்ட ஒவ்வொரு ஆளும் எவ்வாறு இருக்கிறார் விசாரிக்கும் போது விசனமே...

மெராயா நகரத்தில் பதற்ற நிலை – மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது

க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா நகரத்தில் 26.04.2017 அன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்...

Latest news

- Advertisement -spot_img