க.கிஷாந்தன்
அட்டன் நகரின் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 24.04.2017 அன்று மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கின்றனர்.
நள்ளிரவு முதல்...
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் யாருக்கும் கொடுக்கப்படாமல் காடாகிக் கிடக்கின்ற நிலையில், அவற்றை பயனாளிகளுக்கு பகிர்;கின்ற விடயத்தில் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக,...