ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மும்மூர்த்திகள் இவர்கள்தான். முதலாமவர் யஹியாகான். இவர் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாம். இரண்டாவது நபர் முழக்கம் மஜீத் இவர் கட்சியின் மூத்த போராளியும்...
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கரதியான பிரதேசத்தில் கொட்டுவதை தடைசெய்யுமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கரதியான பிரதேச மக்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்திற்கு கரதியான பகுதியிலுள்ள ஏராளமான மக்கள்...
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரத்துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் கண்டி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு...
யு.எம்.இஸ்ஹாக் ,நற்பிட்டிமுனை
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை...
க.கிஷாந்தன்
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா என நோயர்கள் மற்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'நோயாளர்கள் தங்கி சிகிச்சைப் பெறும் வகையில், வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளன....
க.கிஷாந்தன்
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் 22.04.2017 அன்று சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் பிரதான வீதியின் மருங்கில் காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வீதியில் வாகனங்கள் அதிகமான...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சகோதரர் றிஷாட் பதியுத்தீன் மக்களுக்குச் செய்கின்ற நல்ல காரியங்களை மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதியதியாக இருந்த வேளை கிராண்பாஸ்...