காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக்...
வெளிநாட்டு பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கடந்த 18ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
61 வயதுடைய ரஷ்ய நாட்டவர்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆராயும் ஜப்பான் தொழில்நுட்ப குழு இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் செல்ல உள்ளது.
நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை வந்தது.
இந்த குழுவினர் ஏற்கனவே தங்களது...