மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகள் கைளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர்...
சிலருக்கு எந்நேரமும் ‘சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபக சக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும்,...
இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தைப் போன்று புகைத்தலைக்...
வியட்நாம் ஹனேயிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா..
வியட்நாமின் தலைநகரான ஹனேயில் இடம் பெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டுக்கு சமாந்தரமாக முதன் முறையாக கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வும்...
அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இடைத்தரகர் சுகாஷ் என்ற சுகேஷ்...