கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்ட காரணத்தினால் 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாத காலங்களாக ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக விமானநிலையம் பகுதியளவில் மூடப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கி வந்தது.
இந்த...
ஐ.நா தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான...
இலங்கையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் உஷ்ணமாக காலநிலை அடுத்த மாதம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதத்தின் இறுதி வரையில் இந்த நிலை தொடரும் என வளிமண்டலவியல்...
ஹக்கீம் மீதான அதிருப்திகளும், மோசமான விமர்சனங்களும் அதிகரிக்கும் காலமிது என சொல்வதைவிட கிழக்கில் ஹக்கீம் காங்கிரசுக்கு மக்களின் ஆதரவு பூச்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும்....
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக...