ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
ஜப்பான் செல்லும் பிரதமர், ஜப்பானிய...
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் பொதுமக்கள், அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு...
எட்கா உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்த இறுதி...
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா விதமான இரண்டு சரீர பிணைகளிலும் பாராளுமன்ற...