- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் SSP

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எட்டாவது  ஆண்டு (2017.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. - மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் - கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...

முஸ்லீம் தலைவனின் முகவரி : ஒரு விபச்சாரன்,ஒரு பேயோட்டி,ஒரு சூனியக்காரன், ஒரு இணைவைப்பாளன்..

பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 5 (இறுதிப் பகுதி) ******************************************************************************* ஒரு விபச்சாரன்.ஒரு பேயோட்டி.ஒரு சூனியக்காரன்.ஒரு இணைவைப்பாளன். ஐந்து வேளை இறைவனைச் சுஜூது செய்யும் எமது சமூகத்தின் அரசியல் தலைவனின் முகவரி இது.நாம் வாக்களித்து தெரிவு செய்தது இவரைத்தான்....

கண்டிப்பு குறைவான, கனிவுமிக்க நடத்தையே குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட வைக்கும்

குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோரைப் போன்றே இருக்காது. அதனால் பெற்றோர் அவர்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களிடம் இருக்கும்...

கபீர் கஷீமுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாளர் பதவி மிக விரைவில் பறிபோகவுள்ளது: பசில் ராஜபக்ஸ

                 கபீர் ஹசீமின் செயலாளர் பதவி வெறும் கண் துடைப்பு கபீர் ஹசீமுக்கு வழங்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவியானது வெறும் கண்...

சூளுரைத்த மஹிந்தவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும்: பிரதமர் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்; இரண்டு வெசாக்...

முதல் சம்பளத்தை தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக வழங்கிய டிரம்ப்

  அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகிய பின், பெற்றுக்கொண்ட முதல் சம்பளத்தை, நாட்டின் தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.    கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால்...

மு.கா. தலைவர் மதிப்பிழந்து வருகிறார்: மாஜி நாடாளுமன்ற அங்கத்தவர் சிறப்பு செவ்வி

    (தமிழகத்திலிருந்து வெளிவரும் கொடைக்கானல் அரசியல் மாத சஞ்சிகையின் பங்குனி மாத இதழுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான முத்தலிபாவா பாரூக் வழங்கிய செவ்வி) இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள மன்னார்...

யானை அடிக்க வருவதற்கு முன்னராக தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சிப்பது கோழைத்தனம்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர் கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபர் பதுருதீன் நேற்று (03) முதல் திடீரென கல்முனை கல்வி வலய அலுவலகத்தில் தனது பொறுப்புகளை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை இதேவேளை, இந்த...

Latest news

- Advertisement -spot_img