- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

லீடர் ஜனாதிபதியிடம் டைம் கேட்டால் கிடைக்குமென்ற ஹரீஸின் வீராப்புப் பேச்சும் புஸ்வானமாகியது.

கண்களை மூடிக்கொண்டு இருட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் கள்ளப் பூனைகள் போன்று வில்பத்துப் பிரச்சினையில் இத்தனை வருட காலம் கண்களை மூடிக்கொண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு இருந்த முஸ்லிம் காங்கிரஸின் சமூகத்துரோகிகள் வில்பத்து வடக்குப் பகுதியில்...

வில்பத்து மக்களின் பிரச்சனையை விட கல்முனை அபிவிருத்தி நிகழ்வு மு.காவினருக்கு முக்கியமா ?

 கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டை எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் எந்தளவு பொடு போக்காக...

அளுத்கமை கலவரத்தின் பிரதான சூத்திரதாரி அமைச்சர் சம்பிக்க என்கின்றார் நாமல் ராஜபக்சே

 இன்று முஸ்லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஆட்சிக்கு முன்பு முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையாக கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தொழுகையிலும் எந்தவித சலுகைகள் யாருக்கும் தரப்படவில்லை..

உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை அடிப்படையாகக்கொண்டு அவனது உயர்வு தாழ்வுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அது நிலையானது அல்ல, நிரந்தரமானதும் அல்ல. இன்றைய வெற்றியாளன் நாளை தோல்வியை தழுவக் கூடிய...

முட்டையிலிருந்து வைரக்கல்…?

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று...

சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எதிர்க்கத் தயார் : டிரம்ப்

வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இதில் வடகொரியாவுக்கு சீனாவும், தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தென்கொரியாவை தாக்குவோம் என்று வடகொரியா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனவே இதை தடுக்கும் வகையில்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஏன் இப்படி பொய்யான விடயங்களை கூறுகின்றார்? – மஹிந்த ராஜபக்ச

தமது ஒப்பந்த முறைக்கமைய ஹம்பாந்தோட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையை இணைத்துக்...

மக்களுக்கான அரசியல் என்பது நிகழ்தகவுளால் தீர்மானிக்கப்பட்டாலும் அது ஒரு ‘லூடோ’ விளையாட்டல்ல !

தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் இலக்கங்களை சம்பாதித்துக் கொள்கின்ற ஒரு விளையாட்டு இப்போதும் சில பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றது. இதனை 'லூடோ என்றும் வேறு பெயர்களிலும் அழைப்பர். ஒரு சிறிய கோப்பையினுள் தாயக்கட்டையை போட்டு...

Latest news

- Advertisement -spot_img