- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்தப் போராட்டத்தில் நானும் ஒரு பங்காளியே : மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை...

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்- கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சி...

மன்னார் முள்ளிக்குளத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நிலைமையை கேட்டறிந்த அமைச்சர் ரிஷாட்

  மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை...

Latest news

- Advertisement -spot_img