- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிரதமர் ரணில்; இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை புதுடெல்லியில் உள்ள தாஜ் பெலஸ் விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்...

கொரிய தீப கற்பத்தில் போர்ப் பதட்டம்..

ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு...

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கு திறந்துவிட ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு

- ஊடகப்பிரிவு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல் அருகில் தனியார் காணி அருகில் குழாய் கிணறு அமைத்து கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பாவனைக்கு நீரை பெற்றுக்கொள்கின்ற போதும் அங்கு வாழும் மக்களுக்கு நீர்ப்பாவனைக்கு கடற்படையினர் அனுமதி மறுத்துவருவதாகவும் எனவே...

நிஜ வாழ்க்கை

Mohamed Nizous உயர்தரம் வரைக்கும் ஒன்றாய்ப் படித்தோர் நுங்கு தொடக்கம் நூடில்ஸ் வரைக்கும் பங்கு போட்டு பழகித் திரிந்தவர் அப்புறம் பிரிவார் ஆளுக்கொரு திசை. இரண்டு தசாப்தம் விரண்டு ஓடும். நாற்பதைத் தாண்ட ஞாபகம் தளிர் விடும். கூடப் படித்த குட்டிகள் பொடியன்கள் தேடிப் பார்க்க நாடும் மனசு. பள்ளி ஞாபகம் பனியாய்க் கொட்ட ஒவ்வொரு ஆளும் எவ்வாறு இருக்கிறார் விசாரிக்கும் போது விசனமே...

மெராயா நகரத்தில் பதற்ற நிலை – மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது

க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா நகரத்தில் 26.04.2017 அன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்...

இறைவன்; குறிப்பாக விரல் நுனி குறித்து கூறுவதன் காரணம் என்ன?

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஒருநாள் முடிவுக்கு வரும். வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பிறகு உலகில் பிறந்த அனைவரும் உயிர் கொடுத்து...

பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மீட்பதற்காக சசிகலாவின் அ.தி.மு.க. அம்மா அணியினரையும், ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும்...

அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவரும் பொறுப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது: டிலான் பெரேரா

நாட்டை பிளவுபடுத்தி சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியை கையில் எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய காலம் வந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின்...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா விஜயம்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.  இவர் இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யு.எல்.195 விமானத்தில் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர்...

பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..

- அமைச்சின் ஊடகப்பிரிவு ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அமர்வானது 2016ம்...

Latest news

- Advertisement -spot_img