- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சிலை வைக்க முஸ்லிம் காங்கிரஸ் அனுமதி வழங்கியது…?

மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ...

ஏதிர்க்கட்சியினர்களைப்போன்று தாங்கள் வழக்கமாக கையாளுகின்ற பம்மாத்து அரசியற் செயற்பாடுகளை இனியும் நிறுத்த வேண்டும்

முஸ்லிம் சமூகம், கற்றுக் கொண்ட பாடங்களை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும்.  இன்று, நம் நாட்டின் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏரளமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வில்பத்துவிலும், அம்பாரை மாணிக்கமடுவிலும் முஸ்லிம்களை முடக்குவதற்கான பாதைக்கு அடிக்கல்...

ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று…

அஷ்ரப் ஏ சமத் இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா  இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று கொழும்பு அலறி...

மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள்

மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான...

அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு

வடகொரியா நாடு தனது அண்டைய நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி...

ஹக்கீம் குண்டாஞ்சட்டிக்குள்ளே குதிரையோட்ட முயற்சிக்கின்றார்: அஸாத்சாலி குற்றச்சாட்டு

மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பீ பி அபயகோனை 27 ஆம் திகதி (இன்று) அழைத்துச் சென்று வர்த்தமானிப் பிரகடன அறிவிப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என பகிரங்கமாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மு கா...

மறிச்சுக்கட்டி மக்கள் மு. காவினரை நோக்கி ஆவேசம்

போராட்டத்தில் ஈடுபடுவர்களை எட்டியும் பார்க்காமல் மூடிய அறைக்குள் கூட்டமா?  கொடூர வெயிலிலும் கட்டாந்தரையிலும் குந்தியிருந்து மண்ணை மீட்பதற்காக 32 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை வந்து எட்டிப்பார்க்காமல் முசலிக்கு வந்து மூடிய...

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கைத்தொழில்...

தமிழ் மக்களினைப் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும்

“முஸ்லிம்களது பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்”-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டு  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்...

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு...

Latest news

- Advertisement -spot_img