தமது ஒப்பந்த முறைக்கமைய ஹம்பாந்தோட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையை இணைத்துக்...
தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் இலக்கங்களை சம்பாதித்துக் கொள்கின்ற ஒரு விளையாட்டு இப்போதும் சில பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றது. இதனை 'லூடோ என்றும் வேறு பெயர்களிலும் அழைப்பர். ஒரு சிறிய கோப்பையினுள் தாயக்கட்டையை போட்டு...
தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பிரேசில் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு நியூசிலாந்து அருகே உள்ள மார்சல் தீவுக்கு சென்று கொண்டு இருந்தது.
இந்த கப்பல் 2 லட்சத்து 60...
புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு கடினமான திருப்பமாக இருக்குமெனினும் அது நூறு வீதம் வெற்றிபெறக்கூடிய ஒரு இலக்காகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியலமப்புக்கான...
அவர் முகத்தில் தோல்வியின் பயம் தெளிவாகத் தெரிகிறது.ஏமாற்றி அரசியல் செய்ததன் வினையை அவர் அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டதை அவரின் சோகமான முகம் சொல்லிவிடுகிறது.கூட்டத்தில் யாராவது சத்தம் போட்டுக் கத்திவிடுவார்களோ என்ற பயம்...
-சுஐப் எம் காசிம்
முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை...
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி...
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை...