- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஹக்கீமின் இறக்காமத்து விஜயம் – அவரின் அழிவிற்கான நாள் நெருங்கிவிட்டதை கூறிச் செல்கிறது

 அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகிறார் என்றவுடன் கட்சி பேதமின்றி...

இந்தியாவில் இருந்து வெளியேறிய மியன்மார் அகதிகள் இலங்கையில்

பாறுக் ஷிஹான் கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில்  இருந்த  மியன்மார்  அகதிகள் 30பேர்  அங்கிருந்து வெளியேறிய  நிலையில்    இலங்கை கடற்படை உதவியுடன் காங்கெசந்தறை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டனர். கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட...

இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் சிலை வைப்பு பிரச்சினை முடிந்து விட்டதா?

இன்று 2017.04.30 மு.கா. தலைவர் இறக்காமத்துக்கு "ஹெலி" யில் வந்து"பம்மாத்து" காட்டியதால் இவ் பிரச்சினை முடிந்து விட்டதா? இங்கு இவ்பிரச்சினை நேற்று ஏற்பட்டதா? "பம்மாத்து" காட்ட? ஏலவே இவர்களின் ஆதரவுடன் நடந்தேறியது! அப்போது இவர்...

ஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை மகிழச்சி : வேலையற்ற பட்டதரிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிள்ளைகளை போல வீதியோரம் தொழில் உரிமைக்காக போராடும் வேலையற்ற பட்டதாரிகளையும் பார்க்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு நேற்று விஜயம் செய்த...

வட கிழக்கை இணைப்பதற்காகவா முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படுகின்றது ?

வட கிழக்கை இணைக்க கிழக்கான் விருப்பமில்லை அதனால் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் அம்பாறையில் பௌத்த சிலைகள் வைக்கும் போது சிங்கள மக்களின் தொல்லை தாங்க முடியாது என்று கிழக்கு மக்கள் தமிழர்களோடு இணைந்து ...

அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா?: ஓ.பன்னீர் செல்வம் இன்று முடிவு

அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும்,...

ஹக்கீமுக்கு தேசிய பட்டியலைக் காணவில்லை என பதறுவது ஒன்றும் புதிதல்ல

ஹக்கீம் தலைவராக பதவியேற்றது முதல் மக்கள் மத்தியில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவும், தேர்தல் களமும் சரியாகவே காணப்பட்டது. இந்த தேர்தல் களத்தினை சரியாக அமைத்துக் கொள்ள ஹக்கீம் கையில் எடுத்த கேடயமும்,  ஆயுதமும் ...

சந்திரனில் கிராமம் ஒன்று அமைக்க தீவிர முயற்சி

ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர...

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா குறித்த சந்தேகநபர்களை இன்று விடுதலை...

இலங்கை அரசு அனைத்து விடயங்களையும் புறந்தள்ளி தொழில் புரட்சி நோக்கி சிந்திக்க வேண்டிய காலமிது

இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்விகளும் அதிகமாகும்.இலங்கை நாட்டை பல விடயங்களில்...

Latest news

- Advertisement -spot_img