இன்று எமது சிறுபான்மைச் சமூகமான வடபுல உறவுகளின் இருப்பிட உரிமைக்கும், கல்வி கற்கும் உரிமைக்கும், மார்க்க உரிமைக்கும் அரச-கோவையினால் சட்டம் நிறை வேற்றிய நல்லாட்சிக்கு 95% வாக்குப் பிச்சை அள்ளி தந்த கல்முனை...
சுஐப் எம் காசிம்
வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி...
நல்லாட்சியின் சொந்தங்களாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்,
வில்பத்து விவகாரம் தொடர்பாக, நல்லாட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடு பட்டதாகக் கூறும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட நீங்கள் அனைவரும் நல்லாட்சியின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன...
சுஐப் எம் காசிம்
சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த...
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள் :
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம்,...
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுதிகளை அமைத்து பராமரிப்பதற்காக 40 வருடங்கள் குத்தகைக்கு வழங்கல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை...
பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் ஆரம்பித்த தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று (30) நிறைவுசெய்துள்ளார்.
இவர் கடந்த ஒன்பது நாளாக மேற்கொண்ட குறித்த உண்ணாவிரத போராட்டத்தை, சிகிச்சை காரணமாக நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.
தன்னை விடுதலை...
க.கிஷாந்தன்
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று தானாக இயங்கி இஜிராபுர வீதியின் பக்கம் வேகமாக சென்று ஆசிரியை ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை டிக்கோயா கிளங்கன்...