இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா
நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.இவருடன் பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும்...
அரசாங்கத்திற்கு எதிராக உத்தியோகபூர் எதிர்கட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார். அவரால் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சீடராகக்கூட செயற்பட முடியாத...
தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை
* தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால்...
முஸ்லீம் காங்கிரசின் தலைவராக தொடர்ந்து வாழும் ஆசை ஹக்கீமிடம் இருந்தாலும் இக்கட்சியினை உருவாக்கி முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண மக்களின் ஆசையினை நிறைவேற்ற முடியாத, தெரியாத காரணத்தால் பல...
ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு திணைக்களத்தில் தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளாவிட்டால் அவர்களது பதிவுகள் ஆவணங்களிலிருந்து...
முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது, வில்பத்து வனம் தொடர்பிலான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளது தெற்கின் இனவாதிகளுக்கு தலைசாய்த்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
வில்பத்து வனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள...