தற்கொலை தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தும் முன்னர், அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த வீரர்கள் தற்போது சிறையில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல்...
'நாய் விற்ற காசு குரைக்கவா போகின்றது?' என்று சிலர் நம்மிடம் கேட்பதுண்டு. எந்த வழியிலேனும் பணம் சம்பாதித்தால் போதும் என்றும் அதில் நேர்மையோ, நேர்வழியோ, இறைவனைப் பற்றிய பயமோ இருக்க வேண்டியதில்லை என்றும்...
வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அவன்கார்ட் நிறுவனத்திடம் இருந்து கடற்படையினர் பெற்றுக்கொண்ட பின்னர், கடந்த 16 மாதங்களில் மூன்று பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.
கடற்படையினர் காலி நடவடிக்கை நிலையத்தின் ஊடக இந்த...
அதிவேகமாக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார்.
அதற்காக இதுவரை...
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அந்த வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்...