பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இன்று (24) ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
´அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பிணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
விமல்...
குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிக்கும் ஹக்கீஸ் நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதும் 2000 தாய்மார்கள் 500 மருத்துவ நிபுணர்களிடம் ஆய்வொன்றை நடத்தியது. தாய்-குழந்தைக்கிடையான அணைப்பு குறித்தும் அதனுடைய பலன்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக இந்த...
க.கிஷாந்தன்
காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலே 24.03.2017 அன்று காலை 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்தேக்கத்தில் மீன்பிடியில்...