எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய...
Mohamed Nizous
கோச்சியிலே போகையிலே
காட்சிகளைக் காணுகையில்
ஆச்சரியம் சில தரும்
பூச்சொரியும் சில மனதில்
தூரத்தில் காணுகின்ற
துலாக் கிணறு சிறு வயதின்
ஊருக் கிணற்றடியை
ஈரமாய் நினைவு தரும்
ஓலைக் குடிசைகள்
ஒன்றிரண்டு கல் வீடு
ஏழைகள் கிராமத்தை
இரசித்துப் பார்க்க வைக்கும்
பின்னோக்கி ஓடுகின்ற
பெயர் தெரியா மரக்...
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் மீதான தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும் கார் ஒன்று பலவந்தமாக...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு கல்லோடை பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய வெடிகுண்டு ஒன்றினை இன்று(21) தெல்லிப்பளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்திய தயாரிப்பான இக்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்விப் பயணத்தில் மற்றுமோர் சேவையாக பட்டதாரி மௌலவியாக்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் அல்ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் 2017 புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள்...
எம்.எஸ்.எம். ஸாகிர்
இன்று இந்த நாட்டில் இனவாதம் சரித்திரத்தில் இல்லாதவாறு மிகவும் மோசமான முறையில் பரவி இருக்கின்றது. கொழும்பிலிருந்து நொச்சியாகமை வரை சென்ற மஞ்சள் காவி அணிந்த பிக்குமார்கள் இன்று முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தலை...
ஏன் நாம் அமைச்சர் றிஷாதிடம் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?
இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா
இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின்...
பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் தீவிரவாதிகள் காரில் பயணம் செய்வதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த கார் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்கியது.
அதில் பாகிஸ்தானை சேர்ந்த...