- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘உங்களில் இறையச்சம் உடையவர்களே சிறந்தவர்கள் ஆவார்கள்’ நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய...

யாழ் செல்லும் ரயிலில்

Mohamed Nizous கோச்சியிலே போகையிலே காட்சிகளைக் காணுகையில் ஆச்சரியம் சில தரும் பூச்சொரியும் சில மனதில் தூரத்தில் காணுகின்ற துலாக் கிணறு சிறு வயதின் ஊருக் கிணற்றடியை ஈரமாய் நினைவு தரும் ஓலைக் குடிசைகள் ஒன்றிரண்டு கல் வீடு ஏழைகள் கிராமத்தை இரசித்துப் பார்க்க வைக்கும் பின்னோக்கி ஓடுகின்ற பெயர் தெரியா மரக்...

BREAKING NEWS பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் மீதான தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கார் ஒன்று பலவந்தமாக...

இந்திய இராணுவத்தினால் 30 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீட்பு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   கட்டுவன் மேற்கு கல்லோடை பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய  வெடிகுண்டு ஒன்றினை இன்று(21)  தெல்லிப்பளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்திய தயாரிப்பான இக்...

அல்-ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் 2017 புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்.

பழுலுல்லாஹ் பர்ஹான் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்விப் பயணத்தில் மற்றுமோர் சேவையாக பட்டதாரி மௌலவியாக்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் அல்ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் 2017 புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள்...

அளுத்கமை முஸ்லிம்களுக்கு ஏன் இன்னும் நஷ்டஈடு வழங்குவதற்கு தாமதிக்கின்றனர் ? அஸ்வர் கேள்வி

எம்.எஸ்.எம். ஸாகிர்  இன்று இந்த நாட்டில் இனவாதம் சரித்திரத்தில் இல்லாதவாறு மிகவும் மோசமான முறையில் பரவி இருக்கின்றது.  கொழும்பிலிருந்து நொச்சியாகமை வரை சென்ற மஞ்சள் காவி அணிந்த பிக்குமார்கள் இன்று முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தலை...

கிழக்கு மக்களே! இன்னுமின்னும் ஏமாந்து எம் நிலையை நாம் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?

  ஏன் நாம் அமைச்சர் றிஷாதிடம் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது? இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண...

கோத்தபாய ராஜபக்சவினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தன்னிடம் இருப்பதாக மனோ தெரிவிப்பு

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின்...

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிடும் அமைச்சர்கள்….

   டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கிண்ணியா தோப்பூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி மஹ்ரூப் எம்...

லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வெடிகுண்டு தாக்குதல்- தீவிரவாதி அமெரிக்க குண்டுவீச்சில் பலி

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் தீவிரவாதிகள் காரில் பயணம் செய்வதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த கார் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்கியது. அதில் பாகிஸ்தானை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img