- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது அதன் அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய...

ஜனாதிபதி மற்றும் பிரதமரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை உத்தரவு

ஜனாதிபதி மற்றும் பிரதமரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு...

தெற்கு சூடானில் 44 பேருடன் தரையிறங்கிய விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது….

தெற்கு சூடானில் 44 பேருடன் தரையிறங்கிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 44 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது.   தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று...

அம்பாறை முஸ்லிம் அரசியல்வாதிகளே இறக்காமம் மீது இரக்கம் காட்டுங்கள்!

–ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அம்பாறை நகரை அண்டியவுடன். அங்கே அதிக எண்ணிக்கையிலான சனத் தொகையுடன் காணப்படும் முஸ்லிம் கிராமம் என்றால் அது இந்த இறக்காமம்தான். மக்கள் தொகை சுமார் 20,000. வாக்காளர் எண்ணிக்கை 100,36. ஆனால்,...

ஹக்கீம் இம்முறை இழைத்திருப்பது இஸ்லாத்தில் கல்லெறிந்து கொல்லும் குற்றம் அல்ல கழுத்தை வெட்டிக்கொல்லும் குற்றம்

(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது...

அதாஉல்லா தலைமையிலான குழுவினர் கிண்ணியா சென்றனர்

டெங்கு நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கிண்ணியா,மூதூர் பிரதேசங்களுக்கு தேசிய காங்கிரஸின் தலைவர்எ.எல்.எம் அதாஉல்லா உள்ளிட்ட  உயர் மட்ட குழு விஜயம் மேற் கொண்டிருக்கின்றனர்.  ஏற்கனவே தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் வைத்தியர்...

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம்

அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த, அல்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர்...

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்கேற்புடன் திறக்க ஏற்பாடு

ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த...

Latest news

- Advertisement -spot_img