- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கனடா செல்லும் இலங்கையர்கள் வீசா இன்றி 90 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்

கனடாவில் பயணம் மேற்கொள்ளும் இலங்கை குடிமக்களுக்கு வீசா இன்றி 90 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்ற புதிய சலுகை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் நோக்கில் குறித்த சலுகையை...

கிண்ணியாவிற்கு விஜயம் செய்த றிசாட் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 7.9 மில்லியன் நிதி ஒதுக்கினார்

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் டெங்கு நோயினால்  மக்கள் படுகின்ற அவஸ்தைகளை  மீண்டும்  இன்று ஜனாதிபதியை சந்தித்து நேரில் விளக்குவதோடு மேலும் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்தார்.  கிண்ணியாவிற்கு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருமான வரி கணக்கு விவர அறிக்கை அம்பலம் !!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடுவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு ஆகும். ஆனால் அந்த மரபுப்படி, தனது வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட முடியாது...

உலக பல்கலைக்கழக(அமெரிக்க) விருது பெறும் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்

எம்.எஸ்.எம்.ஸாகிர் இலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது. இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள...

ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை – ஹசனலி உறுதி

அகமட் சஹ்ரான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுடன் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அக்கட்சியை தூய்மைப்படுத்துவதற்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலி தெரிவித்தார்....

அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் :முசலியில் றிஷாட்

  அமைச்சின் ஊடகப்பிரிவு சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது, அரசியலில் குளிர்காய நினைக்கும் இனவாத சிந்தனையுள்ள அரசியவாதிகள் அவர்களைக் குழப்பி...

மாணிக்கமடுவில் பிரதேச முஸ்லிம்களின் காணி அபிவிருத்தி வேலையின் தடைக்கு எதிராக தீர்மானம்

எம்.ஜே.எம்.சஜீத் இறக்காமம் மாணிக்கமடுவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள வேண்டாமென விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தீர்மானம் தீகவாபி பௌத்த விகாரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மாணிக்கமடு கிராமத்தில் சற்று தரித்து நிற்பதற்காகவே சிறிய...

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத்தர முடியாது : மஹிந்த மறுப்பு

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய  ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.   தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத்தர முடியாது...

இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் சாதனை

இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.   இவர் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இன்று 244 பந்துகளில்...

நாட்டை சர்வதேச விசாரணைகளை நோக்கி மகிந்த ராஜபக்சவே தள்ளினார்: மங்கள சமரவீர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி வெளியிட்டிருந்த ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பின் மூலம்...

Latest news

- Advertisement -spot_img