க.கிஷாந்தன்
கொட்டகலை அகில இலங்கை இந்து குருமார் சங்கம் ஒழுங்கு செய்துள்ள சதுர்தா வருஷ பூர்த்தி விழா 05.03.2017 இன்று காலை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய கலாசார மண்டத்தில் நடைபெற்றது.
இவ் சதுர்மத...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார் என ஆங்கில ஊடகம்...
அரசியல்வாதிகள் பணத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு மாறிப்போயுள்ளார்கள். மனிதாபிமானத்தை பொய்யாக்கிவிட்டு அரசியல் நடத்துவதால் எவ்வித நன்மையும் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ ஹெரகொல்ல ஒச்சடிவத்தை முஸ்லிம்...
கடும் வறட்சியால் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகின்றதனால் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த...