- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தலைமையை கிழக்கிற்குக் கொண்டு வர வேண்டும் : அஸ்ஸுஹூர்

 ஹஸனலி, பஷீர் போன்றோர் வெளியேறி அமைக்கும் கூட்டு, வெறும் பிரமுகர்களின் கூட்டாக இருக்கும் என்று ஆருடம் சொன்ன ஹகீம் அவர்கள் இன்றைய நிந்தவூர் சனத்தைப் பார்த்ததும் நித்திரை தொலைத்திருப்பார் என்று கிழக்கின் எழுச்சியின்...

‘கல்’யாணம்

பொலிவூட் நடிகை போல் பொலிவுடன் இருக்கிறாள். கலியாணம் முடித்தால் ஜொலியாகும் என்று முடிச்சு வாழ்கிறார். மூன்றே வருடத்தில் பொடிச்சியாய் இருந்தவள் பூதமாய்ப் போகிறாள். அறிவுக் கொழுந்து. ஆங்கிலம் பேசுறா. சரியான சோடின்னு சட்டென்று முடித்தவர் கறி புளி ஆக்க தெரியாத அறிவால் சொறிகிறார் தலையை சொறிதமாய் ஜீவித. பேஷ்புக்கில் பிரண்டாய் 'பேஷா'ப் பழகினா பேசும் சொற்களில் பாசம் கொட்டும் ஆசைப் பட்டு ஐயா...

ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி: அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

  அமைச்சரின் ஊடகப்பிரிவு அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியானது  களஞ்சியப்படுத்தப்பட்டு தேவையேற்படும்பட்சத்திலே சந்தைக்கு விடப்படுமெனவும் அமைச்சர்...

வென்றார் ஹஸனலி !!

   நிந்தவூரில் இன்று மாலை நடைபெற இருந்த ஹஸனலி அவர்களின் கூட்டத்திற்கு தடை உத்தரவு பெற நீதிமன்றத்தை நாடிய போதும் தடை செய்ய நீதிமன்றம் மறுத்து; முழு பாதுகாப்புடன் கூட்டத்தை  நடாத்த அனுமதி வழங்கியுள்ளது. திட்டமிட்டபடி...

அனுமதி வழங்காவிட்டால் சுயாதீன போலீஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும்: எம்.ரி .ஹஸனலி

நிந்தவூரில் (03.03.2017 ) இன்று மாலை 06.30 மணிக்கு' நடந்தது என்ன?',  'நடக்கப்போவது என்ன?' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் எம்.ரி .ஹஸனலி  மனம் திறந்து விளக்கம் தருகின்றார்....

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்….

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்   (வீடியோ).,ஹசன் அலியின் நிந்தவூர் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்களை அணி திரளுமாறு நாபீர் பெளண்டேசன் அறைகூவல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய ஆரம்ப கால போராளியும், ஆரம்ப கால இஸ்தாபக உறுப்பினர், அன்று...

Latest news

- Advertisement -spot_img