- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வில்பத்து வர்த்தமானி தொடர்பில் சாதகமான முடிவு எட்டப்படும் – முஸ்லீம் உயர்மட்டக்குழு நம்பிக்கை

- சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார்...

வர்த்தமானியானது அகதியாய் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி – மஹிந்த

 நாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். நேற்று பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,அவர்களிடம்...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாடு புறக்கோட்டையில் பறிமுதல்

ஊடகப்பிரிவு பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நோக்கில் புறக்கோட்டையில் பாரிய குளிரூட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றியதோடு அந்த விற்பனை...

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை...

தேசத்தின் இளைஞர்களுக்கு ஜுனைதீன் மான்குட்டியின் அறைகூவல்

இன்று எமது சிறுபான்மைச் சமூகமான வடபுல உறவுகளின் இருப்பிட உரிமைக்கும், கல்வி கற்கும் உரிமைக்கும், மார்க்க உரிமைக்கும் அரச-கோவையினால் சட்டம் நிறை வேற்றிய நல்லாட்சிக்கு 95% வாக்குப் பிச்சை அள்ளி தந்த கல்முனை...

வில்பத்து தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு நாள் பொறுத்திருக்குமாறு எம்மிடம் வேண்டியுள்ளனர்: ஆசாத்

  சுஐப் எம் காசிம் வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி...

நல்லாட்சியின் சொந்தங்களாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதா உல்லாவின் கோரிக்கை

நல்லாட்சியின் சொந்தங்களாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வில்பத்து விவகாரம் தொடர்பாக,  நல்லாட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடு பட்டதாகக் கூறும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட நீங்கள் அனைவரும் நல்லாட்சியின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன...

ரஷ்யாவில் வைத்து முஸ்லிம்களுக்கெதிராக கறுப்புப் பிரகடனத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

சுஐப் எம் காசிம் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த...

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்..

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். சாப்பிடக்கூடாத உணவுகள் : உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம்,...

அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது...

Latest news

- Advertisement -spot_img