- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முல்லைத்தீவு காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய குழுவினர் ஆதரவு

Mohamed Haniffa முல்லைத்தீவு கேப்பப்பிளவு மக்களால் கடந்த 27 தினங்களாக முன்னேடுக்பட்டு வ௫கின்ற காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவிக்கும்...

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல் செய்கிறது: தலைவர் றிசாட் அறிவிப்பு

சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு  பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர...

மானம் போனாலும் போகட்டும் பதவிதான் முக்கியம் என்றிருப்பவருக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன..?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 6)   ஓடாதே, நில் ******************** (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது...

பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை ஐ.நா. இலங்கையிடம் கோரவுள்ளது ?

ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை...

சர்க்கரை நோயாளிகள், அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும்..

பொதுவாக, உருளைக்கிழங்கு பலருக்கும் விருப்பமான உணவாகவே இருக்கிறது. அதை பொரித்து, வறுத்து, அவித்து விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.  ஆனால், எல்லோரும் இஷ்டப்படி உருளைக்கிழங்கைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார் உணவியல் நிபுணர்கள்.  உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள்,...

தலைவியின் மரண மர்மங்களை பதவி சுயநலத்திற்காக மறைத்தவர்கள்; திடீர் விசுவாசம் காட்டுவது வினோதமானது:மு.க.ஸ்டாலின்

  தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி...

நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளது : மஹிந்த ராஜபக்ஷ

  நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளதாக சந்தேகப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்  நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும்...

வெள்ளை மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாரம்பரியத்தை மீறும் டிரம்ப் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டிற்கான வெள்ளை மாளிகையின் நிருபர்கள் ஆணையத்தின் ஆண்டுவிழா விருந்தில் கலந்து கொள்வதில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான பாரம்பரியத்தை டிரம்ப் மீறுகிறார்.  இந்த...

Latest news

- Advertisement -spot_img