- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

டோரிஸ் புயல் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் மத்திய பகுதியில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு !

டோரிஸ் புயல் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் மத்திய பகுதியில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக...

புதிய ஆத்தி (கே)சூடி

Mohamed Nizous அ- அரபியிடம் நிதி சேர் ஆ- ஆட்டையைப் போடு இ- இரண்டு மடங்கு செலவு காட்டி ஈ- ஈமான் வளர்க்கப் பாடு படு உ- உள்ளடி அடி ஊ- ஊழல் செய் எ- எடுக்கின்ற கமிஷனில் ஏ- ஏழெட்டுத் தொழில் தொடங்கு ஐ-...

பல்கலைக்கழக பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடன் அழையுங்கள்….

 ஜி,முஹம்மட் றின்ஸாத்  கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை  மற்றும் சித்திரவதைகள்  செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுமையினை கருத்திற் கொண்டு இம்முறை...

மூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..

தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை- கால்கள் செயலிழந்து விடும். அதேபோல் வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. மேலும்...

ஐ.தே.கட்சியானது தேசிய வளங்களை விற்கும் கொள்கையை ஆரம்ப காலங்களிலிருந்து செய்து வருவதாக மஹிந்த குற்றச்சாட்டு

கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்காக எனக் கூறிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேசிய வளங்களை விற்கும் கொள்கையை ஆரம்ப காலங்களில் இருந்து செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஒன்றிணைந்த...

பொறியியலாளர்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது:பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம் காசிம் வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். மின் சக்தி...

ஓ.பன்னீர் செல்வம் அவர்களே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர்: தீபக் பரபரப்பு பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: - ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த விசாரணை...

அமைச்சர் ரிஷாட் அவர்களின் பாராளுமன்ற உரை……

  -சுஐப் எம் காசிம் வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும் சகோதர முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும்...

Latest news

- Advertisement -spot_img