கட்டாய உயர் பீட கூட்டத்தில், புதிய செயலாளர் பதவி பற்றி குறிப்பிட்ட ஹகீம் அவர்கள், இந்த பதவி எவ்வாறாயினும் உருவாக்கப்பட வேண்டும் என்பதனால், அவரை நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ள போதும், அவரை...
தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரஃப் அவர்களின் உலங்கு வானூர்தி விபத்து மரணம் தொடர்பான தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்குத் தருமாறு கோரி ஜனாதிபதிக் காரியாலயத்திற்கு நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கான ஏற்றுக் கொள்ளல்...
ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் ஐ.நா அலுவலகத்தில் சோககத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் தன்...
சுமார் 11 வருடங்களின் பின்னர் புகையிரத போக்குவரத்திற்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணையை அடுத்த மாதம் முதல் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி...
மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி...
அமைச்சின் ஊடகப்பிரிவு
நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20) சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக சட்ட...
க.கிஷாந்தன்
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஒன்றிணைந்து 21.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலவச சுகாதார சேவை...
MUFARIS M HANIFFA
19-02-2017 திகதிய அதிர்வு நிகழ்ச்சியில் கடந்த பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட பத்து மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பாக நிகழ்ச்சி தொகுப்பாளரால் பிரதியமைச்சர் HMM. ஹரீஸ் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதன் போது தொடர்ந்து...