இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...
எந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை- தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது.
இந்த உலகம் பாவங்கள் செய்யத்தூண்டும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதில் மனிதனுக்கு சோதனையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இறைவனின்...
Mohamed Nizous
குண்டு வைத்தவரை
கண்டு பிடிக்க வேண்டும்
கண்ட துண்டமாக்கி
முண்டமாய் விட வேண்டும்
பள்ளியில் தொழுதவரை
பிள்ளைகளைப் பெரியோரைக்
கொல்லும் அயோக்கியர்கள்
இல்லாது ஒழிய வேண்டும்
ஆயுதம் ஏந்தவில்லை
தீய செயல் செய்யவில்லை
தூயவனை வணங்கியோரை
பேய் நாய்கள் கொன்றது ஏன்?
அநியாயம் செய்தவர்கள்
அக்கிரமம் புரிந்தவர்கள்
துனியாவில் கேவலமாய்த்
தொலைந்ததைக் கண்டுள்ளோம்
சரியான...
தனக்கிருந்த நிறைவேற்று அதிகாரத்தை தான் முதலில் பயன்படுத்தியது முன்னாள் பிரதம நீதியரசரை நீக்குவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நான் அமைச்சராக இருந்து, 42 நாட்களுக்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, 24 மணித்தியாலங்கள்...
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட்...
-சுஐப் எம் காசிம்
வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால்...