- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விதைத்த வினை அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டதால்……

  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இன்றைய அரசியல் அரங்கில் ஹசனலி விவகாரமே சூடு பிடித்து காணப்படுகிறது.கடந்த பேராளர் மாநாட்டின் போது மு.காவின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் பலரது...

பட்ட பின் தவிப்பதிலும்; படுமுன் தவிர்த்தல் நன்று…

Mohamed Nizous முட்டை அவித்து உண் முழுக்கோழி வறுத்து உண் கெட்ட சீனி உணவு கிட்டவும் எடுக்காதே. மாச்சத்து விலக்கு மாட்டிறைச்சி உண் கூச்சத்தை விட்டு குடும்பத்துடன் நட. எண்ணை என்ன என்று எண்ணிப்பார்த்து எடு தென்னையின் எண்ணை மட்டும் தேவையாயின் எடு. யாதும் உணவே யாவரும் உண்பீரென கோதுமையை விதம் விதமாய் கொறித்ததை நிறுத்து. அவரே...

ஜெயலலிதா யாரை எல்லாம் ஒதுக்கி வைத்தார்களோ அவர்கள் தான் இன்று கட்சியை இயக்குகின்றனர்: OPS

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி கே. பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களும்...

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பே நிலக்கடலையில் அதிகம் உள்ளது…?

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன்...

உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்தின் 8வது...

நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு. கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து இனவாதச் சூழலியலாளர்களுக்கு தலைமை...

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்றார்..

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர்...

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவர் தெரிவு

ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலருக்கு அடுத்தபடியாக, ஐ.நா....

தம்­புள்ளை ஜும்ஆ பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்­வ­தற்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் :அமைச்சர் சம்­பிக்க

பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்­வ­தற்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின்...

சுவீடன் ஏற்றுமதியாளர்களுக்கான முன்னோடி அமர்வில் அமைச்சர் ரிஷாட் பெருமிதம்

  - சுஐப் எம் காசிம்   இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.   இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக...

Latest news

- Advertisement -spot_img